Atc tamil
முன்னாள் அமைச்சர் வியாழந்திரன் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது
உறுதியானது தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களிற்கு வீர வணக்கம் செலுத்தும் நாள்
தமிழின தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 2/8/ 2025 அன்று சுவிஸ் நகரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த தகவலை உத்தியோபர்வமாக முன்னாள் போராளி இளம்குட்டுவன் அவர்களால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது தமிழ் தேசிய மக்களாகிய நாங்களும் ஒன்றிணைந்து இந்த வீரவணக்க நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் போலியாக பரப்பப்படும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறிவரும் தேசத் துரோகிகளுக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைக்கும் நிகழ்வாக இது அமையும்
முன்னாள் அமைச்சர் வியாழந்திரன் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது
மக்கள் புதியவர்களை ஆதரிக்க வேண்டும் - பருத்தித்துறை சுயேட்சை குழு கோரிக்கை